டெல்லியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார் நரேந்திரமோடி

டெல்லி: தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆதரவு கடிதத்துடன் குடியரசு தலைவரை சந்தித்தார். தேசிய ஜனநாயக கூட்டணி நாடாளுமன்ற குழு தலைவராக தேர்வு செய்யப்பட்ட மோடி ஆட்சி அமைக்க உரிமை கோரினார். 3வது முறை பிரதமராக மோடி ஆட்சியமைக்க குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு முறைப்படி அழைப்பு விடுத்தார்.

Related posts

மெட்ரோ நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு வசதி: ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு உறுதி

நில மோசடி வழக்கு: எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீண்டும் முன்ஜாமின் கேட்டு மனு

TNT வெடிமருந்தைவிட 2 மடங்கு ஆற்றல் மிக்க SEBEX 2 என்ற புதிய வெடி மருந்தை தயாரித்து இந்தியா சாதனை!!