டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கவிதாவின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

டெல்லி: டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் பி.ஆர்.எஸ். எம்.எல்.சி. கவிதாவின் நீதிமன்றக் காவல் நீட்டித்துள்ளனர். சிபிஐ வழக்கில் கவிதாவின் நீதிமன்றக் காவலை ஜூன் 3-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது.

Related posts

ஓணம் பண்டிகைக்கு ரூ.818 கோடி மது விற்பனை: கடந்த வருடத்தை விட ரூ.9 கோடி அதிகம்

குழந்தை தொழிலாளர் விவகாரம் சமாஜ்வாடி எம்எல்ஏ நீதிமன்றத்தில் சரண்

டெல்லி முதல்வராக அடிசி நாளை பதவியேற்கிறார்: முகேஷ் புதிய அமைச்சர்