டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

டெல்லி: டெல்லி மதுபான ஊழல் வழக்கில் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். ஜாமின் மனு மீதான விசாரணையின் போது மணீஷ் சிசோடியாவுக்கு பணம் வராத போது அவரை எப்படி பணப் பதுக்கல் பிரிவின் கீழ் கொண்டுவர முடியும் என அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

Related posts

அக்டோபர் 1ல் இருந்து 10ம் தேதிக்குள் சென்னை பீச்-திருவண்ணாமலை, அரக்கோணம்-சேலம் மெமு ரயில்களில் கூடுதல் பெட்டிகள்

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்வு!

கார்த்திகை தீபத்திருவிழா தொடக்கமாக அண்ணாமலையார் கோயிலில் பந்தக்கால் முகூர்த்தம் : வரும் 23ம் தேதி நடைபெறுகிறது