டெல்லியில் ஜே.என்.யூ. மாணவர் அமைப்பினர் பதாகைகள் ஏந்தி போராட்டம்

டெல்லி: டெல்லி ஜந்தர் மந்தரில் ஜே.என்.யூ. மாணவர் அமைப்பினர் பதாகைகள் ஏந்தி போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நீட் முறைகேடுகளுக்கு  காரணமான தேசிய தேர்வு முகமையை கலைக்கக் கோரியும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Related posts

பேட்டிங் பயிற்சியாளர் தினேஷ் கார்த்திக்

தென் ஆப்ரிக்காவுடன் மகளிர் டெஸ்ட்; 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகள் யாரும் இதுவரை வருந்தவில்லை: உயர் நீதிமன்றம் கருத்து