டெல்லி ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்த வழக்கு சிபிஐக்கு மாற்றம்..!!

டெல்லி: டெல்லி ராஜேந்திர நகர் பகுதியில் ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்த வழக்கு சிபிஐக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தில் 3 மாணவர்கள் மழை நீரில் மூழ்கி உயிரிழந்தனர். ஐஏஎஸ் பயிற்சி மைய அடித்தளத்தில் மழை நீரில் மூழ்கிய 2 மாணவிகள் மற்றும் ஒரு மாணவரின் உடல்கள் மீட்கப்பட்டன. 3 மாணவர்கள் உயிரிழந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மானநஷ்ட வழக்கு செப் 17-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

மனைவி ஆர்த்தி உடனான திருமண வாழ்வில் இருந்து விலகுவதாக நடிகர் ஜெயம் ரவி அறிவிப்பு

நீண்டகால யோசனை, பல பரிசீலனைக்கு பிறகு மனைவி ஆர்த்தி உடனான திருமண வாழ்வில் இருந்து விலகுவதாக நடிகர் ஜெயம் ரவி அறிவிப்பு!!