டெல்லியில் நேற்று ஒரே நாளில் 200 இடங்களில் தீவிபத்து

டெல்லி: டெல்லியில் நேற்று ஒரே நாளில் 200 இடங்களில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. தீவிபத்து தொடர்பாக 200 அழைப்புகள் வந்ததாக டெல்லி தீயணைப்புத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related posts

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு