சமுதாயத்துக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலால் எந்த அச்சுறுத்தலும் இல்லை: உச்சநீதிமன்றத்தில் வாதம்

டெல்லி: சமுதாயத்துக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலால் எந்த அச்சுறுத்தலும் இல்லை என உச்சநீதிமன்றத்தில் வாதிடப்படுகிறது. உச்சநீதிமன்றமும், விசாரணை நீதிமன்றமும் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ஜாமின் தந்த பிறகு சிபிஐ கைது செய்தது. மே 10-ல் இருந்து ஜூலை 12-ம் தேதிக்குள்ளாக ஜூன் மாதம் கெஜ்ரிவாலை சிபிஐ கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன ? என்று வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி வாதிட்டார்.

Related posts

கொலை முயற்சி வழக்கில் 4 ஆண்டுகளாக வெளிநாட்டில் தலைமறைவான வாலிபர் கைது: சென்னை விமான நிலையத்தில் சிக்கினார்

வீட்டு வாசலில் தூங்கிக் கொண்டிருந்தபோது தலையில் கல்லை போட்டு மீன் வியாபாரி கொலை: 5 பேருக்கு வலை

ஓணம் பண்டிகைக்கு ரூ.818 கோடி மது விற்பனை: கடந்த வருடத்தை விட ரூ.9 கோடி அதிகம்