டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு தாக்கல்

டெல்லி: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்துள்ளது. 5 முறை சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு கெஜ்ரிவால் ஒத்துழைக்கவில்லை என அமலாக்கத்துறை நீதிமன்றத்துக்கு சென்றுள்ளது. அமலாக்கத்துறை தக்கல் செய்த மனுவை டெல்லி சிறப்பு நீதிமன்றம் பிப்.7-ம் தேதி விசாரணைக்கு எடுக்கிறது.

Related posts

சொல்லிட்டாங்க…

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

காக்கிநாடாவில் பரபரப்பு ஒய்எஸ்ஆர் காங். மாஜி எம்எல்ஏ கட்டிடத்தை இடித்த அதிகாரிகள்