டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையம் இன்று கூடுகிறது!!

டெல்லி: டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையம் அதன் தலைவர் எஸ்கே கல்தர் தலைமையில் பிற்பகலில் கூடுகிறது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் 31-வது கூட்டம் பிற்பகல் 2.30-மணிக்கு நடைபெற உள்ளது.

 

Related posts

ஐ.நா. தொடங்கி, உலக நாடுகளும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும் லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல்

நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் கும்பக்கரையில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் உற்சாகம்

கேரள தங்க கடத்தல் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்..!!