டெல்லியில் இருந்து எய்ம்ஸ் மருத்துவர்களை வரவழைத்து பரிசோதிக்க ஆட்சேபனை இல்லை: என்.ஆர்.இளங்கோ

சென்னை: டெல்லியில் இருந்து எய்ம்ஸ் மருத்துவர்களை வரவழைத்து பரிசோதிக்க ஆட்சேபனை இல்லை என்று என்.ஆர்.இளங்கோ தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இஎஸ்ஐ மருத்துவ அறிக்கையை அமலாக்கத்துறை ஏற்கவில்லை. டெல்லியில் இருந்து எய்ம்ஸ் மருத்துவர்களை வரவழைத்து பரிசோதிக்கட்டும் என்று அவர் தெரிவித்தார்.

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்!

காற்று மாசுவால் ஆண்டுதோறும் 10 நகரங்களில் 30 ஆயிரம் பேர் பலி: டெல்லியில் 12,000 பேர் உயிரிழப்பு

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு