இன்றும் 40 நிமிடம் தாமதமாக புறப்பட்டு சென்ற வைகை எக்ஸ்பிரஸ்

சென்னை: சென்னை எழும்பூரில் இருந்து மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் திருச்சியில் இருந்து இன்றும் 40 நிமிடம் தாமதமாக புறப்பட்டது. நேற்றும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டது. வந்தே பாரத் ரயில் அதே நேரத்தில் வருவதால், அதற்காக வைகை எக்ஸ்பிரஸ் ரயிலின் புறப்படும் நேரம் தாமதிக்கப்படுவதாக பயணிகள் குற்றம்சாட்டியுள்ளார்.

Related posts

பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு பூங்கா நாளை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்கள்!

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த நபர் உயிரிழப்பு

மனைவிக்கு டார்ச்சர் கணவன் அதிரடி கைது