தெய்வத்திற்கு நிகரான ஆகச்சிறந்த மனிதர் விஜயகாந்த்: ஆகப்பெரும் பண்பாளர்: சீமான் புகழாரம்

தெய்வத்திற்கு நிகரான ஆகச்சிறந்த மனிதர் விஜயகாந்த்; ஆகப்பெரும் பண்பாளர் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் புகழாரம் சூட்டியுள்ளார். விஜயகாந்த் பசியில் இருந்தவர்; ஆனால் அவர் எண்ணற்றவர்களின் பசியை ஆற்றியவர். கடைசி தமிழன் இருக்கும்வரை விஜயகாந்தின் நினைவும், அவரது புகழும் நிலைத்திருக்கும். பல்வேறு பிரச்னைகளுக்காக குரல் கொடுத்த கேப்டன் விஜயகாந்த் ஒரு சிறந்த போராளி என்றும் அவர் தெரிவித்தார்.

Related posts

மதுவிலக்கு அமலாக்கப் பணியில் சிறப்பாக செயல்பட்ட 5 காவல்துறை பணியாளர்களுக்கு காந்தியடிகள் காவலர் விருது அறிவிப்பு!

உணவு தேடி வந்த இடத்தில் தென்னையை சாய்த்த யானை மின்சாரம் பாய்ந்து பலி

இந்திய விமானப்படை சார்பில் மெரினாவில் வான்வழி சாக நிகழ்ச்சி ஒத்திகை: இன்று முதல் தொடக்கம்