Latest செய்திகள் தமிழகம் அவதூறாக பேசிய புகாரில் இந்து முன்னணி அமைப்பின் மாநில செயலாளர் கைது..!! LavanyaOctober 17, 2023, 3:35 pm0176 views ஈரோடு: புளியம்பட்டியில் அவதூறாக பேசிய புகாரில் இந்து முன்னணி அமைப்பின் மாநில செயலாளர் செந்தில்குமார் கைது செய்யப்பட்டார். திமுக மற்றும் ஆ.ராசா எம்.பி. குறித்து அவதூறாக பேசிய புகாரில் செந்தில்குமாரை கைது செய்து போலீஸ் நடவடிக்கை மேற்கொண்டனர்.