அவதூறு கருத்து: அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. மீது புகார்..!!

திருச்சி: சமூகவலைதளத்தில் முதல்வர் பற்றி அவதூறு கருத்தை பரப்பியதாக அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. நடராஜன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. நடராஜன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திமுக மத்திய மாவட்ட வழக்கறிஞர் அணியினர் திருச்சி எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்தனர் .

Related posts

ரூ.100 கோடி நில மோசடி வழக்கு: கரூரில் முன்னாள் அமைச்சர் ஆதரவாளர் வீடுகளில் சிபிசிஐடி அதிரடி சோதனை

செங்கல்பட்டு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 10 பேர் காயம்

குமரி: போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ்