கோத்தகிரி அருகே மான் இறைச்சியை பறிமுதல் செய்து 15 பேரை கைது செய்தது போலீஸ்!!

நீலகிரி: கோத்தகிரி அருகே மான் இறைச்சியை பறிமுதல் செய்து 15 பேரை கைது செய்தது போலீஸ். 2 நாட்கள் முன் இருசக்கர வாகனத்தில் மான் இறைச்சி கொண்டு சென்ற பொம்மன் கைது செய்யப்பட்டார். பொம்மனிடம் நடந்த விசாரணை அடிப்படையில் தற்போது 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோத்தகிரி அருகே இறைச்சிக்காக மான் வேட்டையாடி சமைத்து சாப்பிடுவது விசாரணையில் தெரியவந்தது.

Related posts

ம.நீ.ம. தலைவராக கமல்ஹாசன் மீண்டும் தேர்வு

கோவையில் ரவுடி ஆல்வின் துப்பாக்கியால் சுட்டுப் பிடிப்பு: காவல் ஆணையர் விளக்கம்

சென்னை அருகே ரயிலை கவிழ்க்க சதியா?