மேலும் திடீரென வலிப்பு ஏற்பட்டு இறந்துள்ளார். சக மீனவர்கள், கடந்த 26ம் தேதி காசிமேடு மீன்பிடி துறைமுகம் வந்து, மீன்பிடி துறைமுக போலீசில் புகார் செய்தனர். அதன்படி, போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாராவ் உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்னர். மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.