அவசரநிலை பிரகடனம் இந்திய ஜனநாயக வரலாற்றில் இருண்ட கட்டம்: தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு

சென்னை: அவசரநிலை பிரகடனம் இந்திய ஜனநாயக வரலாற்றில் இருண்ட கட்டம் என்று பாஜக தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். 1975இல் அவசரநிலை பிரகடனம் செய்த தினத்தை ஒவ்வொரு ஆண்டும் கறுப்பு தினமாக அனுசரிக்கிறோம் என்று அவசரநிலை பிரகடனம் குறித்து பாஜக தமிழிசை சவுந்தரராஜன் வீடியோ வெளியிட்டுள்ளார்.

 

Related posts

ஆதிதிராவிட நல விடுதிகளில் இடநெருக்கடியை தீர்க்க நடவடிக்கை: கண்காணிப்பு பணிகளில் அரசு தீவிரம்

முல்லைப் பெரியாறு அணை; அதிமுக மக்களை குழப்பும் முயற்சிகளை விடுத்து ஆக்கபூர்வமாக செயல்பட வேண்டும்: அமைச்சர் துரைமுருகன்

திடீரென கொட்டித் தீர்த்த மழையால் தூத்துக்குடி மாவட்டத்தில் உப்பு உற்பத்தி பாதிப்பு