தேர்தல் ஆணையத்தின் அந்தஸ்தை குறைக்கக்கூடாது என்று பிரதமருக்கு கடிதம் எழுத முடிவு!

டெல்லி: தேர்தல் ஆணையத்தின் அந்தஸ்தை குறைக்கக்கூடாது என்று பிரதமருக்கு கடிதம் எழுத முடிவு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பிரதமருக்கு கடிதம் எழுத திட்டமிடப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் அந்தஸ்தை அமைச்சரவை செயலாளர் அந்தஸ்துக்கு குறைக்க ஒன்றிய அரசு திட்டம். தேர்தல் ஆணையர்களின் அந்தஸ்தை குறைக்கும் மசோதாவை சிறப்பு கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.

 

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்!

காற்று மாசுவால் ஆண்டுதோறும் 10 நகரங்களில் 30 ஆயிரம் பேர் பலி: டெல்லியில் 12,000 பேர் உயிரிழப்பு

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு