பழைய குற்றாலத்தை சூழல் சுற்றுலா மையமாக மாற்ற முடிவு!

நெல்லை: பழைய குற்றாலத்தை சூழல் சுற்றுலா மையமாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை வனத்துறை முடுக்கிவிட்டுள்ளது. கிராம அளவில் வளர்ச்சிக்குழு அமைத்து அருவி பகுதியை மேம்படுத்தவும் வனத்துறை முடிவு செய்துள்ளது. எதிர்ப்பு தெரிவித்து வரும் வியாபாரிகள், மக்களை நேரில் அழைத்து விளக்கம் அளிக்கவும் வனத்துறை முடிவு செய்துள்ளது.

 

Related posts

நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டு இருந்த 14 தமிழக மீனவர்களை கைது செய்துள்ளது இலங்கை கடற்படை

சர்ச்சை பேச்சாளர் மகாவிஷ்ணு மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளது போலீஸ்

பிஎன்ஒய் மெலன் வங்கி அலுவலர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு: வங்கி சேவைகள் மேம்படுத்துவது குறித்து ஆலோசனை