கடன் பிரச்சனையால் விஷம் குடித்தவர் உயிரிழப்பு


திருவள்ளூர்: பெரியபாளையம் அருகே திருக்கண்டலம் கிராமத்தில் கடன் பிரச்சனையால் விஷம் குடித்தவர் உயிரிழந்தார். கடந்த 27ம் தேதி விஷம் குடித்து சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வேலு (31) இன்று உயிரிழந்தார்.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு