அதில், ‘எங்கள் பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவர் எங்களிடம் ரூ.11 லட்சம் கடனை பெற்றார். அவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார். இதையடுத்து அவரது மகன்களிடம் கேட்டோம். அவர்கள் எங்களுக்கு தெரியாது என கூறிவிட்டனர். கஷ்டப்பட்டு சேமித்த பணம் இல்லாததால் வாழ முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறோம்’ என எழுதியிருந்தனர்.