விஜயகாந்த் மறைவையொட்டி புதுக்கோட்டை கறம்பக்குடியில் வியாபாரிகள் அமைதிப் பேரணி..!!

புதுக்கோட்டை: விஜயகாந்த் மறைவையொட்டி புதுக்கோட்டை கறம்பக்குடியில் வியாபாரிகள் அமைதிப் பேரணி நடத்தினர். புதுக்கோட்டை வம்பனில் கடைகளை அடைத்து வியாபாரிகள், தேமுதிகவினர் அஞ்சலி செலுத்தினர். விஜயகாந்த் உருவப்படத்திற்கு மலர் வளையம் வைத்து நாகை மீனவப் பெண்கள் அஞ்சலி செலுத்தினர். தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கள்ளக்குறிச்சி திருக்கோவிலூரில் அனைத்து கட்சியினர் இரங்கல் தெரிவித்தனர்.

Related posts

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது

தூய்மை சேவை விழிப்புணர்வு மாரத்தான்: நகராட்சி நிர்வாக இயக்குநர் தொடங்கி வைத்தார்