ஆறுபாதி மேட்டிருப்பில் வீட்டு மாடியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

மயிலாடுதுறை: ஆறுபாதி மேட்டிருப்பில் வீட்டு மாடியில் மின்சாரம் தாக்கி மகேந்திரன் என்பவர் உயிரிழந்துள்ளார். மாடியில் தேங்கிய மழைநீரை கம்பியால் அகற்றியபோது உயரழுத்த மின்கம்பி மீது உரசியதில் மின்சாரம் பாய்ந்தது.

Related posts

போலீசார், தொழிலதிபர் என 20 பேரை ஏமாற்றி திருமணம்: கல்யாண ராணி சிக்கினார்

துப்பாக்கி முனையில் பைனான்ஸ் அதிபரிடம் 95 சவரன் நகை பறிப்பு

ரூ.822 கோடி குத்தகை பாக்கி ஊட்டி குதிரை பந்தய மைதானத்திற்கு சீல்