மயிலாடுதுறை: ஆறுபாதி மேட்டிருப்பில் வீட்டு மாடியில் மின்சாரம் தாக்கி மகேந்திரன் என்பவர் உயிரிழந்துள்ளார். மாடியில் தேங்கிய மழைநீரை கம்பியால் அகற்றியபோது உயரழுத்த மின்கம்பி மீது உரசியதில் மின்சாரம் பாய்ந்தது.
மயிலாடுதுறை: ஆறுபாதி மேட்டிருப்பில் வீட்டு மாடியில் மின்சாரம் தாக்கி மகேந்திரன் என்பவர் உயிரிழந்துள்ளார். மாடியில் தேங்கிய மழைநீரை கம்பியால் அகற்றியபோது உயரழுத்த மின்கம்பி மீது உரசியதில் மின்சாரம் பாய்ந்தது.