திருவள்ளூர் அருகே தன் மகளுக்கு குழந்தை திருமணம் நடத்திய தாய் உட்பட 2 பேர் கைது..!!

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே பேரம்பாக்கத்தில் தன் மகளுக்கு குழந்தை திருமணம் நடத்திய தாய் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். சிறுமியின் தாய் சுஜாதா, சிறுமியை திருமணம் செய்த நாகராஜ் ஆகியோரை கைது செய்து மகளிர் போலீஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.

Related posts

தேவை அதிகரிப்பதால் தோழி விடுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்

மணிப்பூரில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.. முகாமில் உள்ள மக்களுக்கு ஆறுதல் கூறி, குறைகளை கேட்டறிந்தார்..!!

தஞ்சாவூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ரூ.22 கோடி மதிப்புடைய 6 சாமி சிலைகளை மீட்பு: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் நடவடிக்கை