மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டியில் தீ விபத்தில் உயிரிழப்பு 9 ஆக உயர்வு: அமைச்சர் மூர்த்தி நேரில் ஆய்வு!

மதுரை: மதுரை ரயில் விபத்தில் 9 பேர் உயிரிழந்த நிலையில் அமைச்சர் மூர்த்தி நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். வடமாநிலங்களை போல கொள்ளையர்கள் ரயிலில் ஏறிவிடுவார்கள் என்ற அச்சத்தில் ரயில் பெட்டியை பயணிகள் பூட்டி வைத்துள்ளனர். ரயில் பெட்டியை பூட்டி கொண்டு சமைத்ததால் பயணிகள் வெளியேற முடியாமல் தீயில் சிக்கி உயிரிழந்தனர்.

 

Related posts

பண்ருட்டி அருகே 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கல்: பெட்ரோல் பங்க்-கிற்கு சீல்; சிபிசிஐடி அதிரடி

டிஜிட்டல் பண பரிவர்த்தனை ஊக்குவித்தால் பரிசு

சென்னையில் மாநகரப் பேருந்து கண்ணாடி உடைப்பு