சென்னை: ஒசூரில் புதிய விமான நிலையம் அமைக்க ஒன்றிய அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் தயாநிதி மாறன் வலிவுறுத்தியுள்ளார். சென்னை விமான நிலையத்தை விரிவுபடுத்துவதற்கு தேவையான இடம் இருப்பதால் விரிவாக்க பணிகளை மேற்கொள்ளவும் வலியுறுத்தல.
குஜராத்துக்கு மட்டும் முன்னுரிமை அளிக்காமல் பிற மாநிலங்களுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.