சேலம் மாவட்டத்தில் நாளை மறுநாள் உள்ளூர் விடுமுறை

சேலம்: சேலம் மாவட்டத்தில் நாளை மறுநாள் (அக்.27) உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆட்சியர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார். கோட்டை மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவை ஒட்டி விடுமுறை அறிவித்துள்ளார்.

Related posts

குழந்தை திருமணம் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: சென்னை ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் எச்சரிக்கை

யூடியூபர் டி.டி.எஃப். வாசனிடம் பறிமுதல் செய்யப்பட்ட காரை மீண்டும் ஒப்படைக்கக் கோரிய வழக்கு: மனுவை தள்ளுபடி செய்து மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு

டெல்லி பவானாவில் உள்ள தொழிற்சாலையில் தீவிபத்து