இந்நிலையில் நேற்றுமுன்தினம் காலை எழுந்து வீட்டிற்கு வெளியே வந்து பார்த்த போது வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்க கார் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். அக்கம் பக்கத்தில் தேடிப்பார்த்து கிடைக்காததால் திருவள்ளூர் தாலுகா போலீசில் முருகேசன் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.