தருமபுர ஆதீனத்தை மிரட்டி பணம் பறித்த வழக்கில் அவரது உதவியாளர் செந்தில் முன்ஜாமின் மனு தள்ளுபடி

மயிலாடுதுறை: தருமபுர ஆதீனத்தை மிரட்டி பணம் பறித்த வழக்கில் அவரது உதவியாளர் செந்தில் முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ஆபாச வீடியோ உள்ளதாக கூறி தருமபுர ஆதீனத்தை மிரட்டி பணம் பறித்த வழக்கில் செந்திலுக்கு ஜாமின் வழங்க போலீஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. போலீசார் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றம் செந்தில் மனுவை தள்ளுபடி செய்தது.

Related posts

அரியானா கல்வித்துறையில் மோசடி 4 லட்சம் போலி மாணவர் சேர்க்கை: 5 ஆண்டுக்கு பின் சிபிஐ வழக்குபதிவு

திருச்சியில் புதிய தில்லை மெடிக்கல் சென்டர்: அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வாங்கல் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு!