சென்னை: சென்னை நிலமாக மட்டுமல்ல, இந்த நிலத்தின் மீது வாழும் ஒவ்வொரு மனிதரின் உயிராகவும் இருக்கிறது என சென்னை நாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் X தளத்தில் பதிவு செய்துள்ளார். வாழ்வு தேடி வந்த பலருக்கும் வசந்தத்தை வழங்கிடவா என்று தன் மடியோடு ஏந்திக்கொண்ட தாய் சென்னை என்று பதிவிட்டுள்ளார்.