தருமமிகு சென்னையே நமது சமத்துவபுரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: சென்னை நிலமாக மட்டுமல்ல, இந்த நிலத்தின் மீது வாழும் ஒவ்வொரு மனிதரின் உயிராகவும் இருக்கிறது என சென்னை நாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் X தளத்தில் பதிவு செய்துள்ளார். வாழ்வு தேடி வந்த பலருக்கும் வசந்தத்தை வழங்கிடவா என்று தன் மடியோடு ஏந்திக்கொண்ட தாய் சென்னை என்று பதிவிட்டுள்ளார்.

 

Related posts

ஊட்டி – குன்னூர் சாலையில் ஒய்யாரமாக வலம் வந்த காட்டு மாடு

கடல்சார் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் ராமேஸ்வரம்-கன்னியாகுமரிக்கு படகு சவாரி: ₹13 கோடியில் மிதவை ஜெட்டி பாலமும் அமைகிறது

அருமனை அருகே குளித்த போது தண்ணீர் இழுத்து சென்றது; இரவு முழுவதும் ஆற்றின் நடுவே இருந்த பாறையில் தூங்கிய போதை வாலிபர்: இறந்ததாக நினைத்து தேடிய தீயணைப்புத்துறையினர்