மதுபோதையில் போலீஸ் வாகனம் சேதம் – 2 பேர் கைது

சென்னை: ராயபுரத்தில் மதுபோதையில் போலீசாரின் ரோந்து வாகனத்தை அடித்து சேதப்படுத்திய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரோந்து வாகன காவலர் அளித்த புகாரை அடுத்து மதுபோதையில் இருந்த இளங்கோ, சாமுவேல் ஜெபராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்

மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்த காகம்: முதல் உதவி செய்து காப்பாற்றிய தீயணைப்பு வீரர் – குவிந்து வரும் பாராட்டு