பால்பொருள் விலையேற்றத்தை ரத்து செய்ய வேண்டும்: எடப்பாடி கோரிக்கை

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஆவின் நெய், வெண்ணெய் விலையை உயர்த்தி இருப்பது கண்டனத்திற்குரியது. இதை காரணமாக வைத்து, தனியார் நிறுவனங்களும் பால் பொருட்களின் விலையை இஷ்டத்துக்கு உயர்த்தும். மக்கள் நலன் கருத்தில் கொண்டு உடனடியாக பால் மற்றும் பால் பொருட்களின் விலையேற்றத்தை ரத்து செய்ய வேண்டும்.

Related posts

பாஜக மூத்த தலைவர் அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

தாயகம் வந்தது இந்திய கிரிக்கெட் அணி

ஜூலை-04: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை