சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஆவின் நெய், வெண்ணெய் விலையை உயர்த்தி இருப்பது கண்டனத்திற்குரியது. இதை காரணமாக வைத்து, தனியார் நிறுவனங்களும் பால் பொருட்களின் விலையை இஷ்டத்துக்கு உயர்த்தும். மக்கள் நலன் கருத்தில் கொண்டு உடனடியாக பால் மற்றும் பால் பொருட்களின் விலையேற்றத்தை ரத்து செய்ய வேண்டும்.