திண்டுக்கல் ஏஆர் டெய்ரி நிறுவனம் மீது தேவஸ்தானம் போலீஸில் புகார்!

திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நெய் விநியோகித்த திண்டுக்கல் ஏஆர் டெய்ரி நிறுவனம் மீது தேவஸ்தானம் போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திருப்பதி கோயிலுக்கு விநியோகித்த நெய்யில் நிபந்தனைகளை மீறி கலப்படம் செய்து, 4 டேங்கர் லாரிகளில் விநியோகம் செய்ததாக மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Related posts

50 லட்சம் இளைஞர்களுக்கு வேலை உருவாக்க இலக்கு: முதல்வர் மு.க.ஸ்டாலின்

கொடைக்கானல் அருகே நிலப் பிளவு 2ஆம் கட்ட ஆய்வு..!!

பண்ருட்டியில் கோயில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்..!!