சென்னையில் இருந்து 100 கி.மீ. விலகிச் சென்றது மிக்ஜாம் புயல்


சென்னை: சென்னையில் இருந்து மிக்ஜாம் புயல் 100 கி.மீ. விலகிச் சென்றது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வந்த மிக்ஜாம் புயல் தற்போது 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது; ஆந்திராவில் நாளை முற்பகல் பாப்டலா என்ற இடத்தில் புயல் கரையை கடக்கும் எனவும் கூறியுள்ளது.

 

Related posts

சென்னை மெரினா கடற்கரையில் வான்சாகசக் நிகழ்ச்சி

மும்பை செம்பூரில் வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 7 பேர் உயிரிழப்பு

சென்னை மெரினாவில் வான்சாகச நிகழ்ச்சி தொடங்கியது