சனாதன தர்மத்தை விமர்சிப்பவர்கள் நாக்கை வெட்டுவேன் என்று ஒன்றிய அமைச்சர் சொன்னது தவறுதான்: அண்ணாமலை

சென்னை: சனாதன தர்மத்தை விமர்சிப்பவர்கள் நாக்கை வெட்டுவேன் என்று ஒன்றிய அமைச்சர் சொன்னது தவறுதான் என்று அண்ணாமலை கூறியுள்ளார். சனாதனத்தை எதிர்த்தால் நாக்கை துண்டிப்பதாக மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் பேசியிருந்தால் தவறுதான் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

Related posts

விக்கிரவாண்டி தொகுதி அடங்கிய விழுப்புரம் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள்: தமிழ்நாடு அரசு பெருமிதம்: 16,128 பேருக்கு ரூ.24.43 கோடி சுய உதவிக்குழு கடன் ரத்து

தமிழ்நாட்டில் 5 நாட்கள் மிதமான மழை பெய்யும்

சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதே முதல் பணி ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் சொல்லிக்கொடுப்போம்: புதிதாக பொறுப்பேற்ற சென்னை போலீஸ் கமிஷனர் அருண் எச்சரிக்கை