காலாவதியான சுங்கச்சாவடிகளில் வழக்கமான கட்டணம் வசூலிக்கக் கூடாது: அமைச்சர் எ.வ.வேலு

சென்னை: காலாவதியான சுங்கச்சாவடிகளில் வழக்கமான கட்டணம் வசூலிக்கக் கூடாது என அமைச்சர் எ.வ.வேலு பேட்டி அளித்துள்ளார். காலாவதியான சுங்கச்சாவடிகளில் பராமரிப்புக்காக குறைந்த கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும். காலாவதியான 4 சுங்கச்சாவடிகளை அகற்றக் கோரி ஒன்றிய அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளதாகவும் அமைச்சர் எ.வ.வேலு பேட்டி அளித்துள்ளார்.

Related posts

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

28ம் தேதி காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி திடலில் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பவள விழா பொதுக்கூட்டம்: மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆலோசனை