வாடிக்கையாளர்களின் தரவுகள் திருட்டா?: ஏர்டெல் நிறுவனம் மறுப்பு

மும்பை: வாடிக்கையாளர்களின் தரவுகள் திருடப்படுவதாக எழுந்த புகாருக்கு ஏர்டெல் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இதுபோன்ற புகார் கூறப்படுகிறது. ஏர்டெல் அமைப்புகளில் எந்த விதிமீறலும் இல்லை; முழுமையான விசாரணை நடப்பதாகவும் ஏர்டெல் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

Related posts

நிலக்கடலை சாகுபடியில் அதிக மகசூலுக்கு முக்கிய தொழில்நுட்பம்

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான நேற்று ஏலகிரி மலையில் திரண்ட சுற்றுலா பயணிகள்

பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் அரசு அலுவலர்கள் விரைந்து செயல்பட வேண்டும்