சுருளி அருவியில் குளிக்க 4 ஆவது நாளாக தடை..!!

தேனி: சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க 4ஆவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. யானைகள் நடமாட்டம் காரணமாக சுருளி அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. சுருளி அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கடந்த 3 நாட்களாக குளிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

Related posts

இலங்கை வசமுள்ள அனைத்து மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வெளியுறவு அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

அரசு மருத்துவமனைகளில் உள்ள குறைபாடுகளை களைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: எடப்பாடி வலியுறுத்தல்

திருப்பூர் மாவட்டத்தில் குடும்ப பிரச்சனை காரணமாக மருமகன் மாமனாரை துப்பாக்கியால் சுட்டுக்கொலை: மருமகனும் தற்கொலை