நாம் கலாச்சார மோதலை ஊக்குவிக்காமல் நமக்கான நல்லிணக்கத்தை வலியுறுத்த வேண்டும்: பிரதமர் மோடி பேச்சு

டெல்லி: நாம் கலாச்சார மோதலை ஊக்குவிக்காமல் நமக்கான நல்லிணக்கத்தை வலியுறுத்த வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். வேற்றுமையில் ஒற்றுமை என்ற மகத்தான கொள்கையை கொண்டாடும் நாடு இந்தியா என்று சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்று காணொளியில் பிரதமர் கூறினார்.

Related posts

இரு அவைகளையும் ஜனாதிபதி ஒத்திவைத்த நிலையில் 23ம் தேதி ஒன்றிய பட்ஜெட் தாக்கல்?: 22ம் தேதி மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது

தமிழகத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் 15ல் தொடங்கி வைக்கிறார்: திருவள்ளூர் மாவட்டத்தில் பிரமாண்ட விழாவுக்கு ஏற்பாடு

முதல்வராக நேற்று பதவியேற்ற நிலையில் ஹேமந்த் அரசு மீது 8ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு: 47 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதால் பிரச்னையில்லை