கைதிகளின் பற்களை பிடுங்கிய வழக்கில் பாதிக்கப்பட்டவருக்கு விசாரணை அறிக்கை!!

மதுரை : கைதிகளின் பற்களை பிடுங்கிய வழக்கில் பாதிக்கப்பட்டவருக்கு விசாரணை அறிக்கை தரப்பட்டது. பாதிக்கப்பட்ட அருண்குமாருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவையடுத்து விசாரணை அறிக்கை தரப்பட்டது. நெல்லை அம்பாசமுத்திரத்தில் கைதிகளின் பற்களை பிடுங்கிய வழக்கை அரசின் உயர்மட்ட குழு விசாரித்தது. உள்துறை செயலாளர் அமுதா தலைமையில் உயர்மட்ட குழு ஆடத்திய விசாரணை அறிக்கை வழங்கப்பட்டது. தொடர்புடைய அதிகாரிகள், காவலர்களை மாவட்டத்திற்கு வெளியே பணியிட மாற்றம் செய்ய அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்!

காற்று மாசுவால் ஆண்டுதோறும் 10 நகரங்களில் 30 ஆயிரம் பேர் பலி: டெல்லியில் 12,000 பேர் உயிரிழப்பு

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு