Latest செய்திகள் தமிழகம் கடலூர் விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதி வழங்கப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு Dhanush KumarAugust 21, 2023, 9:44 pm0161 views சென்னை: கடலூர் விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதி வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு அளித்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.