கூடலூர் அருகே காட்டு யானைகள் நடமாட்டம்..!!

நீலகிரி: நீலகிரி கூடலூர் அருகே கவுண்டன் கொல்லி கிராமத்தில் காட்டு யானைகள் சுற்றித் திரிவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டக்கோரி பழங்குடியின மக்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: சவரன் மீண்டும் ரூ.54,000-ஐ தாண்டியது

சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..!!

புதிய பாட்டிலில் பழைய மது… புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஜஸ்டி செல்லமேஸ்வர் கடும் விமர்சனம்