கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சாலையோரம் நிறுத்தப்பட்ட காரில் திடீர் தீ விபத்து

கடலூர்: கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சாலையோரம் நிறுத்தப்பட்ட காரில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயணைப்புத்துறையினர் காரில் பற்றிய தீயை அணைத்தனர். தீப்பற்றி இருந்ததில் கார் முழுவதும் தேசம் அடைந்துள்ளது. திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகாமையில் உள்ள திருமண மண்டபத்தின் பின்புறத்தில் சாலையோரமா நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி