கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே ரகளையில் ஈடுப்பட்ட மகனை கொன்ற தந்தை கைது!

கடலூர்: கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு ரகளையில் ஈடுப்பட்ட மகனை கொன்ற தந்தை கைது செய்யப்பட்டார். கூலித் தொழிலாளி ஆறுமுகத்தின் மகன் விநாயகம் தினமும் குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் ரகளையில் ஈடுபட்டுள்ளார். ரகளையால் ஆத்திரமடைந்த தந்தை ஆறுமுகம், கத்தியால் விநாயகத்தை குத்தியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

 

Related posts

ரயில் ஓட்டுநர் பிரச்னைகளை உடனடியாக தீர்க்க வேண்டும்: ஒன்றிய அமைச்சரிடம் திமுக எம்பி வலியுறுத்தல்

சவாரி அழைத்து செல்வதுபோல் நடித்து பீகார் தொழிலாளர்களை கடத்தி பணம் பறித்த ஆட்டோ டிரைவர்: தப்பிய கூட்டாளிகளுக்கு வலை

காவேரி மருத்துவமனை, டிசிஎஸ் நிறுவனம் சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான்: 5000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு