கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே 12-ம் வகுப்பு மாணவன் குத்திக் கொலை..!!

கடலூர்: கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே மேல்புளியங்குடி கிராமத்தில் 12-ம் வகுப்பு மாணவன் ஜீவா கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். மாணவன் ஜீவாவை கொலை செய்துவிட்டு தப்பிய ஆனந்த் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

 

Related posts

டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா.!

17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா: உலகம் முழுவதும் இந்திய ரசிகர்கள் கொண்டாட்டம்

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி