கடலூர் அருகே மழையால் 20,000 நெல் மூட்டைகள் நனைந்து சேதம்

கடலூர்: கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே மழையால் நெல் கொள்முதல் நிலையத்தில் 20,000 நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்தது. போத்திரமங்கலத்தில் நேரடி கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் சேதமடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனர். நேரடி கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகளை விரைந்து கொள்முதல் செய்யாததால் மழையில் நனைந்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Related posts

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான சேவைகளை கூட்டுறவு அமைப்புகள் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது: அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அறிவிப்பு

பாலராமர் கோயில் அமைந்துள்ள அயோத்தியில் முஸ்லிம்கள் கடைகள் நடத்த ஒன்றிய அமைச்சர் கிரிராஜ் சிங் எதிர்ப்பு