கடலூர் – புதுச்சேரி எல்லை சோதனைச் சாவடியில் போலீசார் சோதனை

புதுச்சேரி: காந்தி ஜெயந்தியை ஒட்டி நாளை மதுக்கடைகளுக்கு விடுமுறை என்பதால் கடலூர் – புதுச்சேரி எல்லையில் உள்ள ஆல்பேட்டை சோதனைச் சாவடியில் போலீசார் இன்று தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். புதுச்சேரியில் இருந்து வாங்கி வரப்பட்ட மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து கீழே கொட்டி அழித்தனர். அதிகளவு பாட்டில்கள் வாங்கி வந்த 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related posts

மதுவிலக்கு அமலாக்கப் பணியில் சிறப்பாக செயல்பட்ட 5 காவல்துறை பணியாளர்களுக்கு காந்தியடிகள் காவலர் விருது அறிவிப்பு!

உணவு தேடி வந்த இடத்தில் தென்னையை சாய்த்த யானை மின்சாரம் பாய்ந்து பலி

இந்திய விமானப்படை சார்பில் மெரினாவில் வான்வழி சாக நிகழ்ச்சி ஒத்திகை: இன்று முதல் தொடக்கம்