அவரது தாயார் கமலேஸ்வரி (65) மற்றும் சுதன்குமாரின் மகன் நிஷாந்தன் (10) ஆகிய 3 பேரை கொலை செய்து ஒவ்வொரு அறையில் ஒருவர் என தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளனர். மேலும், இது தொடர்பாக, நெல்லிக்குப்பம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், 3 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் டி.எஸ்.பி. ராஜாராமன் தலைமையில் 4 தனிப்படைகள் அமைத்து உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், வீடு முழுவதும் ரத்தம் சிதறிக் கிடப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.