கடலூரில் தனியார் மகளிர் பள்ளியைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவிகள் நான்கு பேர் மாயம்

கடலூர்: கடலூரில் தனியார் மகளிர் பள்ளியைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவிகள் நான்கு பேர் மாயமாகியுள்ளனர். சிசிடிவி காட்சிகள் மனைவிகள் பள்ளியை விட்டு வெளியேறும் காட்சி கொண்டு போலீசார் மாவட்டம் முழுவதும் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளியை பெற்றோர்கள் சூழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related posts

சினிமா நடன இயக்குநர் ஜானி பாலியல் வழக்கில் கைது..!!

ஒரே நாடு, ஒரே தேர்தல் மாநில உரிமைகளை பறிக்கும்: தமீமுன் அன்சாரி கண்டனம்

சென்னையை அதிர வைத்த கொடூர கொலை.. சூட்கேஸில் இருந்த துண்டு துண்டாக கைப்பற்ற இளம் பெண் உடல் : ஒருவர் கைது!!