கடலூர் மஞ்சக்குப்பத்தில் மீனவர் மர்மநபர்களால் வெட்டிக்கொலை..!!

கடலூர்: கடலூர் மஞ்சக்குப்பத்தில் மீனவர் மதியழகன், மர்மநபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். மஞ்சக்குப்பம் சிவன் கோயில் அருகே வந்து கொண்டிருந்த போது மதியழகன் வெட்டிக் கொல்லப்பட்டார். 2020-ல் தாழங்குடா கிராமத்தில் மதிவாணன் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மதியழகன் ஜாமினில் வெளியே இருந்தார்.

Related posts

உத்தரப்பிரதேசத்தில் ஆன்மிக நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி 122 உயிரிழப்பு: தலைவர்கள் இரங்கல்

அமாவாசை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்

பவானிசாகர் அணை நீர்மட்டம் 66 அடியாக உயர்வு